தமிழக அரசின் உ.வே.சா. விருது – 2021

தமிழ்நாடு நாள் விழா ஜூலை 18, 2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கு, அவர்தம் சீரிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, 2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது பெற்றமை குறித்து, திருச்சிராப்பள்ளி வானொலிப் பண்பலையில், 19/07/2022 அன்று டாக்டர் இரா. கலைக்கோவன் உரையாற்றினார். அந்த உரையின் பதிவை இங்கே கேட்கலாம்.

பின்னூட்டமொன்றை இடுக