
நாகபட்டினம் மாவட்ட நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் மூன்றாண்டுகளாக நடத்தி வரும் புத்தகத் திருவிழாவின் நான்காம் ஆண்டு (2025) நிகழ்வுகள், ஆகஸ்டு 01 முதல் 11 வரை நடைபெற்றன. எட்டாம் நாளான 08.08.25 அன்றைய கருத்தரங்கில் டாக்டர் இரா. கலைக்கோவன், ‘நாகபட்டினம் மாவட்ட மாடக்கோயில்கள்’ பற்றிய பொழிவை நிகழ்த்தினார்.
அன்றைய காணொலிப் பொழிவின் இணையப் பதிவை இங்கு காணலாம்.



