டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் சார்பில் மதிப்பிற்குரிய கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் அறக்கட்டளைப் பரிசு வழங்கும் விழா முசிரி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நேற்று (26.07.2023) நடை பெற்றது .
இதில் வரலாற்றுப் பாடப் பிரிவில் முதலிடம் பெற்றவர்கள்-
மாணவி திருமதி.வி. கிரிஜா தேவி (2019-2021 ஆம் ஆண்டு)
மாணவி செல்வி ம. புவனேஸ்வரி (2020-2022 ஆம் ஆண்டு)
இருவருக்கும் நூல்கள், சான்றிதழ், கொடைத்தொகை அளித்துச் சிறப்பிக்கப்பட்டது.
ஜூலை 27, 2023 தேதியிட்ட தினமணி மின்னிதழில் வெளிவந்த இவ்விழா பற்றிய செய்திக் குறிப்பை இங்கே காணலாம்.

