10/09/23 அன்று சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில், திரு. இராமநாதன் பழனியப்பன் அவர்களின் ‘கறைக்கண்டன் சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மையார்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் சிறப்புரையாற்றிய டாக்டர் இரா. கலைக்கோவன், காரைக்கால் அம்மை குறித்த காணொலிப் பொழிவொன்றை வழங்கினார்.
அன்றைய நிகழ்வின் இணையப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. நேரம் 1:15:20 தொடங்கி 1:43:40 வரை டாக்டர் இரா. கலைக்கோவனின் பொழிவைக் காணலாம்.
நூல் வெளியீட்டு இணையப் பதிவு-
