சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)

யான் 1941ஆம் ஆண்டுமுதல் செய்துவந்த “பெரிய புராண ஆராய்ச்சி”ச் சம்பந்தமான குறிப்புகள் பல இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சிக் குறிப்புகள் 1942 முதல் யான் செய்துவந்த பெரிய புராண ஆராய்ச்சிச் சொற்பொழிவுகளில் குறிக்கப் பெற்றுத் தமிழ்ப் பெரும் புலவர் பலரிடம் பாராட்டுப் பெற்றனவாகும்.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்