
சைவ சமய வளர்ச்சி
நாம் இங்கு ஆராய எடுத்துக்கொண்ட பொருள், ‘தென் இந்தியாவில் காஞ்சிப் பல்லவர் காலத்தும் பிற்காலச் சோழப் பேரரசர் காலத்தும் (கி.பி. 300-1300) உண்டான சைவ சமய வளர்ச்சி’ என்பதாகும். இங்கு, வடவேங்கடம் தென் குமரிக்கு இடைப்பட்ட பழைய தமிழகத்தையே சிறப்பாகக் குறிப்பதாகக் கொண்டு, ஆராய்ச்சி நிகழ்த்தப்படுகிறது.
டாக்டர் மா. இராசமாணிக்கனார்

