இருண்ட காலமா?

இருண்ட காலமா?

இருண்டகாலத்தின் பிடியிலிருந்து தமிழகம் விடுதலையான முதல் 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக் கட்டட, சிற்பக் கலைகளில் நிகழ்ந்த வியத்தகு மாற்றங்கள் திடீரென நிகழ்ந்தவையாக இருக்கமுடியாது. கல் எனும் ஊடகமாற்றம் புதியதென்றாலும் அதன் பின்னணியிலான கலைச் சிந்தனைகளும் காட்சிப்படுத்தல்களும் சங்க, காப்பியக் காலப் பதிவுகளின் விரிவாக்கங்களாகவே உள்ளமை வெளிப்படை.

டாக்டர் இரா. கலைக்கோவன்

கிடைக்கும் நூல்கள்

நூல்களில் இப்போது கிடைப்பவை

(நூல்கள் பெற–   +91 93451 11790)

1. சங்கச்சாரல்

2. இருண்ட காலமா?

3. தவத்துறையும் கற்குடியும்

4. வாணன் வந்து வழி தந்து. . .

5.  பாச்சில் கோயில்கள்

6. எறும்பியூர் துடையூர் – சோழர் தளிகள்

7.  சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

8. சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் ஏழு

9. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்

10. மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்

11. கலை 66 (பணிப்பாராட்டு நூல்)